என்ன தான் நாம சாப்ட்வேர் எழுதினாலும், இன்னும் அன்டர்வேர் வெளியே தெரியும்படி வேஷ்டி கட்டிய கூட்டம் கையில் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது! இது மாறவே மாறாதா? அல்லது மாற்ற முடியாதா?